Video – உபாதையுடனும் உயரம் பாய்தலில் மூன்றாம் இடத்தை தட்டிச்சென்ற சயீப்

51

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில், 14 வயதுக்குட்பட்டோருக்கான உயரம் பாய்தல் போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட கல்முனை ஸாஹிரா கல்லூரி வீரர் எம்.ஆர்.எம். சயீப்பின் நேர்காணல்.