பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு ஜப்பானில் எதிர்வரும் மே 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஒசாகா க்ரோன் ப்றீ மெய்வல்லுனர் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த முன்னணி 3 மெய்வல்லுனர்கள் பங்குபற்றவுள்ளனர்.
பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நதீஷா ராமநாயக்க மற்றும் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்...
ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தை பொருத்தவரை குறிப்பிடத்தக்க அளவிலான பாரிய மாற்றங்களை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்படுத்தவில்லை. அணியின் தலைவராக வனிந்து ஹஸரங்க மற்றும் உப தலைவராக சரித் அசலங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
>>U23 மகளிர் தேசிய சுப்பர் லீக் தொடருக்கான அட்டவணை, அணிகள் அறிவிப்பு<<
பிரகாசித்த வீரர்கள் அணியில் இடத்தை தக்கவைத்துள்ளனர்....