பிரேசிலுடனான நொக் அவுட் போட்டிக்கு தென் கொரியா தகுதி; வென்றும் வெளியேறியது உருகுவே

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் ஆரம்ப சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. சனிக்கிழமை (03) தொடக்கம் காலிறுதிக்கு முன்னேறும் அணிகளை தீர்மானிக்கும் 16 அணிகள் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் குழுநிலை போட்டிகளின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (02) நான்கு போட்டிகள் நடைபெற்றன. இதில் பிரேசில் அணி கெமரூனிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்ததோடு தென் கொரிய அணி போர்த்துக்கல்லை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, சுவிட்சர்லாந்து த்ரில் வெற்றி செர்பியாவுக்கு எதிரான பரபரப்பான … Continue reading பிரேசிலுடனான நொக் அவுட் போட்டிக்கு தென் கொரியா தகுதி; வென்றும் வெளியேறியது உருகுவே