தெற்காசிய போட்டிகளுக்கான முதல் வட மாகாண வீரர் பிரகாஷ்ராஜ்

248

எதிர்வரும் மே மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கை அணிக்கு தகுதிபெற்ற முதல் வட மாகாண வீரராக வரலாற்றில் இடம்பிடித்த யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் சிவகுமார் பிரகாஷ்ராஜ் ThePapare.com உடன். 

காணொளிகளைப் பார்வையிட